Sonntag, 9. September 2012

மூன்றாம் பாவம்







ஆனமூன்றா மிடத்தினரும்பலன் மானவீரியம் மற்றுயர்சேர்க்கையும் தானயோகந் தயிரியஞ்சோதரர் ஈனவேலை இருங்கலன் வீரமே. மூன்றாம் இடத்தின் பலன்களாவன; மானவீரம், உயர்ந்தவர்கள் நட்புக்கொள்ளுதல், தானத்தில் ஈடுபாடு மேலானதாகக் கொள்ளும் யோகமும், வீரமும் வேகமும் கொண்ட சோதரர் ஸ்தானம் என்றும், ஈனவேலையில் வீறுடனும் வீரத்துடன் செயல்படுதலும் ஆன பலன்களைக் கூறலாம். (எ-று)



Keine Kommentare:

Kommentar veröffentlichen